'மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்' என்ற முப்பெரும் முழக்கங்களை முன்வைத்து அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவின் சார்பில் 2019 ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GLeD8Y
Friday, December 28, 2018
Home »
தமிழக செய்திகள்
» 'மக்களிடம் செல்வோம் சொல்வோம் வெல்வோம்!': ஜனவரி 8 முதல் ஊராட்சி சபைக் கூட்டம்; ஸ்டாலின் அறிவிப்பு







0 comments:
Post a Comment