Tuesday, December 4, 2018

8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த புதிய அறிவிப்பாணை வெளியிட்டது ஏன்?- விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட் டத்தில் நிலங்களை கையகப்படுத்த புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப் பாணை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QyImWA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support