Wednesday, December 19, 2018

போதுமான அளவு பணமிருந்தும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார்

மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு பணமிருந்தும் 'கஜா' புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2A031JB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support