வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்று சுழற்சி நீண்டு வருவதால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EHzeZr
Saturday, December 22, 2018
Home »
தமிழக செய்திகள்
» காற்றழுத்த சுழற்சியால் சென்னையில் நாளை முதல் மழை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார்







0 comments:
Post a Comment