Saturday, December 22, 2018

காற்றழுத்த சுழற்சியால் சென்னையில் நாளை முதல் மழை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்று சுழற்சி நீண்டு வருவதால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EHzeZr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support