மதுராந்தகம் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டம் தாமதமாகி வருவதால், குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதைத் தொடர்ந்து, திட்டத்தை நிறைவேற்ற நகராட்சி மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2A0PbXq
Sunday, December 16, 2018
Home »
தமிழக செய்திகள்
» மதுராந்தகம் நகராட்சியில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை







0 comments:
Post a Comment