Sunday, December 16, 2018

பிரபல காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி வங்கி, ஆதார் எண்களை தெரிந்துகொண்டு பண மோசடி: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க போலீஸார் அறிவுரை

பிரபல காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் உங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் கூறி வங்கி மற்றும் ஆதார் எண்ணை தெரிந்து கொண்டு நூதன முறையில் தற்போது மோசடி நடக்க ஆரம்பித்துள்ளது. எனவே, பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UPE50c
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support