நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயமானதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் தெரிவித்த சில மணி நேரத்தில் அவர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Pt0E6O
Friday, December 7, 2018
Home »
தமிழக செய்திகள்
» காணவில்லை என மனைவி புகார் அளித்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது







0 comments:
Post a Comment