சென்னை பச்சையப்பன் அறக் கட்டளை வணிக நோக்கில் செயல் படுவதால், அதை நிர்வகிக்க 3 பேர் குழுவை அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Q27vEA
Tuesday, December 25, 2018
Home »
தமிழக செய்திகள்
» வணிக நோக்கில் செயல்படுவதாக புகார்: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் முன்னாள் மாணவர்கள் வழக்கு







0 comments:
Post a Comment