தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rq1tE7
Friday, December 7, 2018
Home »
தமிழக செய்திகள்
» தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசுக்கு பின்னடைவு; சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு







0 comments:
Post a Comment