Sunday, December 9, 2018

இயற்கை விவசாயியை சாய்த்த கஜா புயல்: வாழ்க்கையில் மீண்டும் நிமிர்ந்து நிற்க ஆதரவு கிடைக்குமா?

குளத்தில் துள்ளிக் குதிக்கும் மீன்கள்; கருங்கோழி, அசில் என விதவிதமான நாட்டுக் கோழிகள்; குளத்தைச் சுற்றி மேயும் வெள்ளாடுகள்; நாட்டுப் பசு மாடுகள்; தேக்கு, தென்னை, மகாகனி, மலைவேம்பு என மதிப்பு மிக்க மரங்கள்; இவைகளுக்கு மத்தியில் ஒரு கூரை வீடு.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RHQHoc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support