பொங்கல் பண்டிகைக் கொண்டாட் டத்தின்போது வீடுகளில், தொழுவத் தில் தோரணம் கட்ட, பொங்கல் பானையில் கட்ட என பல விதங் களில் பயன்படும் மஞ்சள் செடி களை இறுதிக் கவாத்து (தேவை யற்ற, சருகாகிவிட்ட இலைகளைக் களைவது) செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ResZ5V
Saturday, December 22, 2018
Home »
தமிழக செய்திகள்
» பொங்கல் பண்டிகையின் மங்கல அடையாளம்; மஞ்சள் செடிகளில் ‘கவாத்து' செய்யும் பணி: கும்பகோணம் பகுதிகளில் விவசாயிகள் மும்முரம்







0 comments:
Post a Comment