அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக, அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது என டிடிவி தினகரன் குற்றம்ச் சாட்டியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EDYLmL
Wednesday, December 19, 2018
Home »
தமிழக செய்திகள்
» கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருளிலுமா முறைகேடு?- டிடிவி தினகரன் கேள்வி







0 comments:
Post a Comment