Saturday, December 15, 2018

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர்

மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zXObTS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support