சிறையில் இருக்கும் பெண் கைதிகளுக்கு நாப்கின் வழங்கியதாக பொய்யான கணக்கைத் தாக்கல் செய்த திருச்சி பெண்கள் சிறையில் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2EH7LXz
Monday, December 24, 2018
Home »
தமிழக செய்திகள்
» பெண் கைதிகளுக்கு நாப்கின் வழங்கியதாக போலிக் கணக்கு; சிறைத்துறை எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை: மனித உரிமை ஆணையம் உத்தரவு







0 comments:
Post a Comment