Thursday, December 13, 2018

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சோக நிகழ்வின் ஓராண்டு நிறைவு: போலீஸார் பொதுமக்கள் அஞ்சலி

கொள்ளையன் நாதுராமை பிடிக்க தனிப்படையுடன் சென்ற இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சோக நிகழ்வின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று. அவருக்கு பொதுமக்கள், மாணவர்கள், போலீஸார் அஞ்சலி செலுத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EhMtQb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support