கஜா புயல் தாக்கிய மாவட்டங் களில் மன அழுத்தத்தால் பாதிக் கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், இதற் கான எதிர்கால திட்டத்தை உருவாக் குவதற்காகவும் மனநல மருத்து வர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RFlli1
Thursday, December 6, 2018
Home »
தமிழக செய்திகள்
» டெல்டா மாவட்டங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்க சிறப்பு திட்டம்: இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சி







0 comments:
Post a Comment