Tuesday, December 4, 2018

டெல்டாவில் வங்கிகள் கடன் தவணைகளை தள்ளி வைக்க அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் அனைத்து கடன் தவணை களையும் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வங்கி யாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EdI9Ck
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support