மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் 3 சிலைகள் மாயமானது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுக்கின்றனர். இதனால், வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது என்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PMmNgy
Monday, December 17, 2018
Home »
தமிழக செய்திகள்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான சிலைகள் எங்கே?- மூடி மறைக்கும் அறநிலைய அதிகாரிகள்; வழக்கு விசாரணை நீள்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தகவல்







0 comments:
Post a Comment