Tuesday, December 4, 2018

ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டியல் விவகாரம்; முறைகேடுகளுக்கு காரணமான முதல்வர், காவல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை: ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டியல் விவகாரத்தில் முறைகேடுகளுக்குக் காரணமான முதல்வர், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், சம்பந்தமே இல்லாமல் வழக்குப் போட்டவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zGvNyw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support