தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ள நிலை யில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2A3nWv6
Monday, December 17, 2018
Home »
தமிழக செய்திகள்
» அரசு மேல்முறையீடு செய்ய முடிவு; ஸ்டெர்லைட் தரப்பில் கேவியட் மனு தாக்கல்







0 comments:
Post a Comment