Sunday, December 23, 2018

மகளிர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு தேவை: சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.மல்லிகா வலியுறுத்தல்

மகளிருக்கான பல்வேறு பாது காப்புச் சட்டங்கள் குறித்து பெண் களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று ‘இந்து தமிழ்’ மகளிர் திருவிழாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.மல்லிகா வலியுறுத் தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sj5yWv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support