பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை பெற்றது. லட்சக்கணக்கான பக்தர் கள் கலந்துகொண்டு நம் பெருமாளை வழிபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S4CSQB
Tuesday, December 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்







0 comments:
Post a Comment