மாணவர் சேர்க்கை குறைவினால் சில பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களை மூடிவிட்டு அந்தப் பள்ளி மாணவர்களுக்கான உணவை அருகிலுள்ள சத்துணவுக் கூடங்களில் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது கண்டனக் கணைகளை எழுப்பியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SqZivM







0 comments:
Post a Comment