சென்னை பாரிமுனை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு சம்பந்தமாக சட்டவிரோதமாக 3 நாட்கள் அடைத்து வைத்து விசாரிக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்தார். இதையடுத்து ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AbQlPH
Saturday, December 22, 2018
Home »
தமிழக செய்திகள்
» எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்: ஆய்வாளர் இடமாற்றம்







0 comments:
Post a Comment