Saturday, December 22, 2018

எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்: ஆய்வாளர் இடமாற்றம்

சென்னை பாரிமுனை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு சம்பந்தமாக சட்டவிரோதமாக 3 நாட்கள் அடைத்து வைத்து விசாரிக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்தார். இதையடுத்து ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AbQlPH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support