Monday, December 3, 2018

சென்னையில் நள்ளிரவில் பெண்களை உதவி கேட்பதுபோல் நிற்கவைத்து வழிப்பறி: இரண்டு தம்பதிகள் கைது

சென்னையில் வாகன ஓட்டிகளின் சபல புத்தியைப் பயன்படுத்தி கத்திமுனையில் வழிப்பறி செய்துவந்த இரண்டு தம்பதிகளை போலீஸார் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AKCZti
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support