Friday, December 7, 2018

மயிலை மயில் சிலை விவகாரம்; பொன்மாணிக்கவேல் கோரிக்கை: நிராகரித்தது உயர் நீதிமன்றம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகார் குறித்து  இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் வைத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rphaLy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support