Sunday, December 23, 2018

பெரியார் நினைவு நாள்; மக்கள் விரோத சனாதனத்தை வேரறுத்து சமூக நீதியை வென்றெடுப்போம்: திருமாவளவன்

பெரியாரின் நினைவு நாளான இன்று, மக்கள் விரோத சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2R89xI7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support