Friday, December 14, 2018

வங்கக்கடலில் உருவாகிறது புயல்; ஆந்திர கடற்கரை அருகே கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னைக்கு தென்கிழக்கில் 930 கி.மீ. தொலைவில் உள்ள தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திர மாநிலம் ஓங்கோல், காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SH9CPO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support