Tuesday, December 25, 2018

மாணவர்கள் மோதிக் கொள்வதை தடுக்க போலீஸார் புது வியூகம்: மோதலில் ஈடுபடுபவர்களின் பெயர், புகைப்படத்தை கல்லூரி வளாக நோட்டீஸ் போர்டில் ஒட்ட முடிவு

சென்னையில் மாணவர்கள் மோதிக்கொள்வதை தடுக்க, மோதலில் ஈடுபடும் மாணவர் களின் பெயர், முகவரியுடன் அவர்களது புகைப்படத்தையும் கல்லூரி வளாகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்ட போலீஸார் முடிவு செய் துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SkKYot
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support