Sunday, December 16, 2018

சென்னையில் குளிர் அலை உருவானது எதனால்;  ‘பெய்ட்டி’ புயல் எங்கு செல்லும்? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

சென்னையில் நேற்று குளிர்ந்த காற்று வீசி, வெப்பநிலை மிகவும் குறைந்தநிலையில், இதற்கான காரணத்தை தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கியுள்ளார். ‘பெய்ட்டி’ புயலின் போக்கு குறித்தும் விவரித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PI5oFK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support