Thursday, December 20, 2018

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?-  ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி 

சிலைக் கடத்தல் வழக்குகளில் அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டும் தேடிப்பிடித்து கைது செய்யும் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், இதுவரை எந்த அர்ச்சகரையும் கைது செய்யாதது ஏன் என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QJzKNL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support