Monday, December 10, 2018

அந்நிய செலாவணி மோசடி வழக்கு; சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை: எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவுக்காக சசிகலாவை வரும் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EfOuwq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support