Friday, December 21, 2018

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவ காரத்தில், தற்போதைய நிலையே தொடர உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதனால் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி  ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QOCFVd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support