தஞ்சை பெரிய கோயில் வளாகத் தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற இருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இதையடுத்து அந் நிகழ்ச்சி ரத்தானது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PwKREh
Wednesday, December 12, 2018
Home »
தமிழக செய்திகள்
» தொல்லியல் துறையின் நிபந்தனை மீறல்; வாழும் கலை அமைப்பு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- தொல்லியல் அதிகாரி ஆஜராக உத்தரவு







0 comments:
Post a Comment