Wednesday, December 12, 2018

தொல்லியல் துறையின் நிபந்தனை மீறல்; வாழும் கலை அமைப்பு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- தொல்லியல் அதிகாரி ஆஜராக உத்தரவு

தஞ்சை பெரிய கோயில் வளாகத் தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற இருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இதையடுத்து அந் நிகழ்ச்சி ரத்தானது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PwKREh
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support