Sunday, December 2, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு: வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E9puaJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support