Saturday, December 22, 2018

பிரபஞ்சனின் உடலுக்குதேசிய கொடி போர்த்தி அஞ்சலி

புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி அரசு சார்பில் தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.அதன் பின் பேட்டியளித்த நாராயணசாமி தைரியமாக தனது கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் பதிவு செய்த சிறந்த எழுத்தாளரை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CtEEFB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support