ரத்து செய்யப்படும் டிக்கெட்களை ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அளிக்க, வரும் ஜனவரி முதல் புது திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக டிக்கெட் பரிசோதர்களுக்கு கையடக்க கருவிகள் (ஹேண்ட்ஹெல்ட் டெர்மினல்) வழங்கி தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2G79bNt
Sunday, December 9, 2018
Home »
தமிழக செய்திகள்
» ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்களை காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு உடனடியாக அளிக்க ஜனவரியில் புதிய திட்டம்: டிக்கெட் பரிசோதகர்களுக்கு கருவிகள் அளித்து பயிற்சி







0 comments:
Post a Comment