உலக மண் தினத்தை முன்னிட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமான விதைப் பந்துகளை உருவாக்கி, அதை வைகை ஆறு, வண்டியூர் கண்மாய் போன்ற நீர்நிலைகளில் எறிந்து நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய மரங்களின் விதைகளை தூவி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RD5lNc
Wednesday, December 5, 2018
Home »
தமிழக செய்திகள்
» நீர்நிலைகளில் விதைப் பந்துகளை எறிந்த கல்லூரி மாணவர்கள்: உலக மண் தினத்தில் பாரம்பரிய மரங்களை மீட்டெடுக்க முயற்சி







0 comments:
Post a Comment