Friday, December 21, 2018

கணினிகளை கண்காணிக்க அதிகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை உளவு பார்க்க பயன்படுத்தப்படும் யுக்தி; சீமான்

ஆதார் அட்டை மூலம் தனிமனித சுதந்திரத்தைப் பறித்த மத்திய அரசு, தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து தனிமனித உரிமையிலும் தலையிடுவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BDNnmX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support