Thursday, December 20, 2018

பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்க வேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத் தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2By1J8F
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support