Monday, December 24, 2018

வங்கி ஊழியர்கள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், வங்கிகள் தொடர்ந்து இயக்கப்படவும், பொது மக்களுக்கான வங்கிச்சேவை தொடரவும் வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய பாஜக அரசு உடனடி பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GGmULm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support