கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரஜனி, சுரேகா ஆகியோரின் ‘பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்பவர்களை தடுத்தல்’ படைப்புக்கு முதல் பரிசு, தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zGhdqX
Monday, December 3, 2018
Home »
தமிழக செய்திகள்
» பேருந்தில் படிக்கட்டு பயணத்தை தடுக்க முயற்சி; அரசுப் பள்ளி மாணவிகளின் நூதனப் படைப்புக்கு தங்கப்பதக்கம்







0 comments:
Post a Comment