Tuesday, December 4, 2018

சென்னையில் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அறிக்கை தாக்கல் செய்க; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்யாவிட்டால் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RzMCCc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support