Wednesday, December 26, 2018

சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: தாமாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம்

சாத்தூரில் கர்ப்பிணி பெண் ணுக்கு எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரைஜெயச்சந்திரன் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RkHjK2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support