Friday, December 28, 2018

போக்சோ சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வற்புறுத்தியதாக அரசு வழக்கறிஞர் பதவி நீக்கம்

பெரம்பலூர் மகிளா கோர்ட் அரசு வழக்கறிஞர் சித்ராதேவி போக்சோ சட்டத்தில் கைதாகிய குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சாட்சி சொல்ல வற்புறுத்தி செல்போனில் பேசியது பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இதனால் அவர் அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vdrrbw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support