Saturday, December 22, 2018

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு அதிகரிக்கிறது: உயர்நீதிமன்றம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் போக்கு சமீப காலத்தில் அதிகரித்து வருவதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நகரமைப்பு துறை இயக்குனர் பியுலா ராஜேஷை ஜனவரி 21-ம் தேதி நேரில் ஆஜராக  உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V551sM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support