Tuesday, December 18, 2018

'பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை'- அரசாணைக்கு எதிரான வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை அந்த வழக்குகளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2USaDqm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support