பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை அந்த வழக்குகளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2USaDqm
Tuesday, December 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» 'பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை'- அரசாணைக்கு எதிரான வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்







0 comments:
Post a Comment