வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீ ரும், பறவைகளும் இல்லாததால் பறவைகள் சரணாலயம் ஆரா வாரம் இல்லாமல் திறக்கப்பட்டு விட்டது. மக்கள், சரணாலயத்துக்கு வந்து ஏமாறக் கூடாது என்பதால் திறப்பு குறித்து அறிவிப்புகள் கொடுக்கவில்லை என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Ghmr1U
Saturday, December 8, 2018
Home »
தமிழக செய்திகள்
» பறவைகள் இல்லாமல் வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது







0 comments:
Post a Comment