Saturday, December 1, 2018

கூடா நட்புக்கு இடையூறு: கணவனை ஆண் நண்பர் மூலம் கொன்று புதைத்த மனைவி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்

தனது தவறான தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால் தனது ஆண் நண்பர் மூலம் கணவரை கடத்திக் கொலை செய்த மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிக்கினார். வழக்கில் கணவரைக் கொன்று புதைத்த இடத்தில் சில எலும்புக்கூடுகளைக் கைப்பற்றிய போலீஸார் மனைவி உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U2emB4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support