தனது தவறான தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால் தனது ஆண் நண்பர் மூலம் கணவரை கடத்திக் கொலை செய்த மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிக்கினார். வழக்கில் கணவரைக் கொன்று புதைத்த இடத்தில் சில எலும்புக்கூடுகளைக் கைப்பற்றிய போலீஸார் மனைவி உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U2emB4
Saturday, December 1, 2018
Home »
தமிழக செய்திகள்
» கூடா நட்புக்கு இடையூறு: கணவனை ஆண் நண்பர் மூலம் கொன்று புதைத்த மனைவி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்







0 comments:
Post a Comment