காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது, இதற்காக அந்த எண்ணெய் வயல்களை மத்திய அரசு கையகப்படுத்தி வருவது ஆபத்தானதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2rPr09V
Sunday, December 23, 2018
Home »
தமிழக செய்திகள்
» ஓஎன்ஜிசி எண்ணெய் வயல்கள் தனியார்மயம்; காவிரி டெல்டாவை அழிக்க சதி: ராமதாஸ் கண்டனம்







0 comments:
Post a Comment